அந்த கவிதை


சில நேரங்களில்
நிமிடங்களாய்
மணிகளாய் காலங்கள்
கடந்த போதும்
மறந்து விட தோன்றுகிறது.
எழுது – என்றால்
இன்னொரு நாள் என்கிறது
சோம்பல் மனது
தள்ளி தள்ளி,
போகிறது – என்றோ
உன் நினைவான அந்த கவிதை!

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in