skip to main
|
skip to sidebar
சுட்டும் விழிகள்....
அந்த கவிதை
சில நேரங்களில்
நிமிடங்களாய்
மணிகளாய் காலங்கள்
கடந்த போதும்
மறந்து விட தோன்றுகிறது.
எழுது – என்றால்
இன்னொரு நாள் என்கிறது
சோம்பல் மனது
தள்ளி தள்ளி,
போகிறது – என்றோ
உன் நினைவான அந்த கவிதை!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)
மாறுதல் என்பதே மாறாதது.
▼
2007
(10)
▼
December
(1)
அந்த கவிதை
►
August
(9)
இந்த பக்கம் வந்தவர்கள்
சின்ன உலகம்